கதை மழைத்துளி – ஆலங்கட்டி மழை முன்னொரு காலத்தில் ஒரு சிறு மழைத்துளி, தான் ஒரு ஆலங்கட்டி மழையாக மாறி, இந்த பூமியை வெண்மையாக்கிட கனவு கண்டது ஆண்டுகள் கடந்தன. ஒரு பெரிய வறட்சி வந்து, அந்த சிறு துளி இருந்த ஏரியையே ஆவியாக்கியது. அது வானத்தை அடைந்தவுடன் மேகத்தினொரு சிறு பகுதியாகியது. பருவ நிலை குளுமையாக மாறியவுடன், அச்சிறுதுளி, தான் எங்கு விழுந்தால் அந்த இடத்தை பனியால் மூடி உதவலாம் எனத் தேடியது. ஆனால் ஒர் […]
read moreகதை பாடும் பறவை நமக்கு ஒருவரிடம் ஒரு கருத்தைப்பற்றிய உடன்பாடு இல்லாத போது அதைப்பற்றி ஒருவருக்கொருவர் கலந்து பேசி ஒரு தீர்வுக்கு வர (ஒரு விடை) உதவிக் கொள்வது பழக்கம். வெகு காலத்துக்கு முன் அனைத்து பறவைகளும் ரொம்ப சத்தமாக பாடிக்கொண்டிருந்தன ஏனெனில் அவை அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தன. ஒவ்வொரு பறவையும் தன் பாட்டு தான் மிகச்சிறந்த்தாக உள்ளது என்று நினைத்ததால் ஒவ்வொன்றும் மேலும் மேலும் சத்த மாக பாடின. பியூ,பியூ! கேளப்பா கேளப்பா கார்க், கார்க்!ட்விட்டர், […]
read moreகதை பேராசை பிடித்த மேகம் முன்னொரு காலத்தில் ஒரு மேகம் மிக அழகிய தேசத்தின் மேல் வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அம்மேகம் அதை விட மிகவும் பெரிய மற்றொரு மேகத்தைக் கண்டது. அதைக்கண்டவுடன், அம்மேகத்தின் மீது மிகவும் பொறாமை கொண்டது. பிறகு அம்மேகத்தினை விட தான் பெரியதாக வளர வேண்டும் என்று முடிவு செய்தது. எனவே தான் மழை பொழிவதில்லை என்று பொறுப்பற்று இருந்தது. உண்மையாகவே அம்மேகம் பெரியதாக வளர்ந்தது. அதே நேரத்தில் அந்நாடு முழுவதும் […]
read moreகதை பேராசைப் பிடித்த எலி ஒரு பேராசைப் பிடித்த எலி, சோளங்கள் நிறைந்த கூடை ஒன்றைக்கண்டது. உடனே அதற்கு சாப்பிட வேண்டுமென்று ஆசை. ஒரு சிறிய துளையிட்டு அதனுள் புகுந்தது. நிறைய சோளங்களை ஆசை தீர உண்டது. அதன் வயிறும் நிறைந்தது. இப்போது அந்த சிறு துளை வழியாக வெளியே வர முயன்றது. ஆனால் வயிறு நிரம்பியிருந்ததால் வெளியே வர முடியவில்லை. திரும்பத்திரும்ப முயற்சி செய்து தோற்றது. அழுது கொண்டிருந்த எலியை அந்த வழியாக வந்த ஒரு […]
read moreகதை ஒற்றுமையே வலிமை. முன்பு ஒரு காலத்தில் புறா கூட்டம் ஒன்று தலைவர் புறாவின் ஆலோசனைப்படி உணவு தேடி வெகு தூரம் பயணிக்க ஆரம்பித்தன. அவர்கள் வெகு தூரம் பயணம் செய்ததால் களைப்படைந்தன. தலைவர் புறா அவற்றை உற்சாகப்படுத்தியது. கூட்டத்தில் இருந்த சிறிய புறா உற்சாகத்துடன் பறப்பதைக் கண்டு மற்ற பறவைகளும் அதனுடன் இணைந்து பறந்தன. சிறிது தூரம் பறந்த பின் ஒரு பெரிய ஆலமரத்தடியில் நிறைய நெல்மணிகள் சிதறிக் கிடப்பதைக் கண்டன. புறாக் கூட்டம் அங்கே […]
read moreநாம் எப்பொழுதும் நம் பெற்றோர் சொற்படி நடக்கவேண்டும். நம் பெற்றோர்கள்தான் நம்மைத் தீமைகளிலிருந்துக் காப்பாற்றுகின்றனர். அதனால்தான் அவர்கள் நம்மை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்கின்றனர். “ நெருப்பைத் தொடாதே கை சுடும். “ நீ சற்று பெரியவனான பிறகு அந்தக் கூர்மையான கத்தியைப் பயன்படுத்தலாம்” என்றெல்லாம் கூறுவர். கதை அடங்காதச் சிட்டுக்குருவி ஒரு தாய் பறவையும், தந்தைப் பறவையும் தம் மூன்று குஞ்சுகளுடன் ஒரு உயரமான மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. குஞ்சுகளுக்கு உணவு சேகரிக்கும் பொருட்டுப் […]
read moreகீழ்ப்படிதல் என்றால் என்ன? கீழ்ப்படிதல் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொல்படி நடத்தல் ஆகும். முதலில் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்துவிட்டுப் பின்னர் அதற்கான காரணத்தைக் கேட்டு அறியலாமே? பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்களைவிட அதிகம் அறிந்தவர்கள் என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா!? யோசிங்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே அவர்களுக்கு நீங்கள் கட்டயமாகக் கீழ்ப்படிய வேண்டும். அவர்கள் உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். உங்களை நல்ல மனிதர்களாக உருவாக்க […]
read moreகதை : இரவல் இறகுகள் ஒரு முறை கடவுள் அனைத்து பறவைகளையும் அழைத்து உங்களில் பார்ப்பதற்கு அழகாக இருப்பவர், பறவைகளின் அரசனாகலாம் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் பறவைகள் தங்கள் இறகுகளை அழகுபடுத்தவும், தோகையை விரித்து அழகாக நடனமாடவும் ஆரம்பித்தன. இதை பார்த்துக் கொண்டு இருந்த ஒரு சிட்டுக்குருவி, தன்னுடைய இறகுகளை பார்த்து கவலைப்பட்டது, பின்னர் அது ஒரு திட்டம் போட்டது. மற்ற பறவைகள் கூடியிருந்த இடத்திற்கு அமைதியாக தத்தி தத்திச் சென்றது. மற்ற பறவைகளின் அழகான […]
read moreகதை காகமும் மயிலும் ஒரு காட்டில் ஒரு காகம் வசித்து வந்தது. அது தன் வாழ்க்கையில் முழு திருப்தியுடன் இருந்தது. ஆனால் ஒரு நாள் அது ஒரு அன்னத்தைப் பார்க்கும் போது. ”இந்த அன்னம் தான் எவ்வளவு வெண்மையாக இருக்கிறது?” என்று நினைத்தது. “நான் எவ்வளவு கருப்பாக இருக்கிறேன். இந்த அன்னம் தான் உலகிலேயே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் பறவையாக இருக்கும்” என்று எண்ணியது. தன் எண்ணத்தை அது அன்னத்திடம் வெளிப்படுத்தியது. அன்னம் பதிலளித்தது, ”உண்மை தான். […]
read moreமன நிறைவு என்றால் என்ன? நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்பது ஆகும். நாம் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு மறைந்துள்ளது. சிலர் சிறப்பாக நடனமாடுபவராகவும், சிலர் சிறந்த பாடகராகவும், சிலர் சிறந்த ஓவியராகவும் இருக்கின்றார்கள். பல குழந்தைகள் உண்ண உணவின்றியும், உடுத்த உடையின்றியும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம். நாம் நமக்கு கிடைத்துள்ளவைகளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நம்மைப் போல அனைத்தும் கிடைக்கப் பிரார்த்தனைச் செய்வோம். நிமிர்ந்து அமர்ந்து, […]
read more