Back To பிரிவு III – பண்டிகைகள் ரம்சான் மாதத்தில் முகம்மதியர்கள் முப்பது நாட்களும் “ரோஸா” அல்லது உண்ணா நோன்பு மேற்கொள்ளுவர். தீர்க்கதரிசி முகம்மது இச் சமயத்தில்தான் முகம்மதியரின் புனித நூலான குரானை வெளிக் கொணரப் பெற்றார். ரம்சான் மாதத்தில் முகம்மதியர் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை நோன்பை மேற்கொள்வர்.ஈத் – உல் – ஃபித்ர் என்பது நோன்பின் முடிவாகும்.http://demo3.esales.in:8081/ இந் நாள் பிரார்த்தனைகள், கொண்டாட்டம், விருந்து அளித்தல், கேளிக்கை ஆகியவை […]
read moreBack To பிரிவு III – பண்டிகைகள் கதை செப்புக் காசின் மதிப்பு இந்தியாவின் தந்தையெனப் போற்றப்பட்ட மஹாத்மா காந்தி மிகவும் சிறப்பான மனிதர். அவர் மஹாத்மா என அழைக்கப்படுவதற்கான காரணங்களுள் ஒன்றை பின்வரும் கதை விளக்குகிறது: ஒருமுறை வறியவர்களுக்கு உதவி செய்வதற்கான நிறுவனத்திற்காக மஹாத்மா காந்தி நகரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் நன்கொடை பெறுவதற்காக சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று முடிவில் ஓடிஸாவை அடைந்தார். அங்கு கூட்டம் ஒன்றை ஏற்பாடு […]
read moreBack To பிரிவு III – பண்டிகைகள் கதை ஜீஸஸ் பற்றிய கதை ஜீஸஸ் குழந்தைகளை மிகவும் அதிகமாக நேசித்தார். ஒரு நாள் மாலை ஜீஸஸ் சோர்வினால் ஓய்வு கொண்டிருந்தார். அப்போது கிராமத்துக் குழந்தைகள் சிலர் ஜீஸஸைக் காண அணுகினர். அவர்கள் அனைவரும் ஜீஸஸை மிகவும் நேசித்தனர். அவரது கதைகளை கேட்க விரும்பினர். ஆனால், குழந்தைகள் அருகே வருகையில் அவரது சீடர்கள் தம் குருவானவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் குழந்தைகளை அப்பால் செல்ல வேண்டி சத்தமிட்டனர். சப்தங்களைக் கேட்ட […]
read moreBack To பிரிவு III – பண்டிகைகள் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் எதிர் பார்க்கும்பண்டிகை இது. அவர்கள் இந்நாளில் விதவிதமான தின் பண்டங்களைப் பெறுவர். அஷ்டமி தினத்தில் கிருஷ்ணர் பிறந்ததால் கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. அஷ்டமி என்பது பௌர்ணமிக்குப் பிறகு தேய்பிறைக் காலத்தே வரும் எட்டாவது தினமான கிருஷ்ணபக்ஷம் ஆகும். இன்று தான் பகவான் விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள். இத்தினம் வழக்கமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வருகிறது. இந்நாள் மிகவும் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் […]
read moreBack To பிரிவு III – பண்டிகைகள் குச்சிகளைக் கற்றையாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நூல் அல்லது ரப்பர் பேண்டால் இறுகச் சுற்றிப் பிணையுங்கள். இப்போது உங்கள் பலத்திற்கு ஒரு சோதனை. குச்சிகளின் கற்றையை ஒடிக்க முயலுங்கள். நம்மில் யாராலும் ஓடிக்க இயலாது. கற்றையைப் பிரித்து விடுங்கள். இப்போது ஒவ்வொரு குச்சியையும் எளிதாக உடைத்து விட முடியும். ஒரே நேரத்தில் ஒரு குச்சியை ஒடிப்பதற்கு அதிக பலம் தேவையில்லை என உணர்வோம். ஒரு தேசம் என்பது கூட […]
read moreBack To பிரிவு III – பண்டிகைகள் தஸரா பண்டிகையை விளக்கி நாடு முழுவதும் கொண்டாடப்படும் விதங்களையும் நமது தினசரி வாழ்க்கையில் துர்கை,
read moreBack To பிரிவு III – பண்டிகைகள் பிரகாசிக்கும் சூரியக்கடவுள் வட பகுதிக்கு நகர்ந்து செல்லும் நாளில் மகர சங்கராந்தி கொண்டாடப் படுகிறது. ஆன்மீக அறிவுக்கும் ஞானத்திற்கும் சூரியன் உதாரணமாகத் திகழ்கிறார். மகர சங்கராந்தி அறுவடைத் திருநாள் ஆகும். இப் பண்டிகை இந்தியாவின் பல்வேறு இடங்களில் பலவிதமாகக் கொண்டாடப் படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் இந்த பண்டிகை “கிச்சிரி” என அழைக்கப் படுகிறது. இந் நாளில் புண்ணிய நதிகளில் நீராடுதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்நாளில் அலகாபாத்தில் உள்ள […]
read moreBack To பிரிவு III – பண்டிகைகள் சகோதரி ஒருத்தி தன் சகோதரன் தனக்கு பாதுகாப்பளித்து கவனித்துக் கொள்ள உறுதி பெறும் அடையாளமாக அவனது கரத்தில் கயிற்றைக் கட்டும் விழாவாகக் கொண்டாடப் படும் நாள் ரக்க்ஷா பந்தன் ஆகும். கதை – 1 கிருஷ்ணரும் த்ரௌபதியும்: அனேகமாக ரக்க்ஷா பந்தன் கதைகளிலேயே மிகவும் ப்ரசித்தி பெற்றதாக நமது புராணங்களில் கூறப்படுபவை பகவான் கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவரின் மனைவியான த்ரௌபதியும் கொண்டிருந்த அன்பைப் பற்றியதாகும். அவர்தம் வாழ்க்கையில் ஏற்பட்ட […]
read moreஸ்லோகம் ஓம் தத் ஸத் = நாராயண தூ புருஷோத்தம குரு தூ சித்த புத்த தூ ஸ்கந்த விநாயக ஸவிதா பாவக தூ ப்ரஹ்ம மஸ்த தூ யஹ்வ சக்தி தூ யேசு பிதா ப்ரபு தூ ருத்ர விஷ்ணு தூ ராமக்ருஷ்ண தூ ரஹீம தாவோ தூ வாஸுதேவ கோ விஸ்வ ரூப தூ சிதானந்த ஹரி தூ அத்விதீய தூ அகால நிர்பய ஆத்ம லிங்க சிவ தூ பொருள்: நீரே நாராயணா,http://demo3.esales.in:8081/ […]
read moreகதை இறைவனுக்கு நன்றி: ஒரு பாலைவனத்தில் சிறிய பறவை ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே பசுமையின் அடையாளமே இல்லாத நிலையில் நாள் முழுவதும் அந்தப் பறவை வெம்மையான மணலைச் சுற்றி குதித்து குதித்து வாழச் செய்தது. அவ்வழியே கடவுளைக் காணச் சென்ற தேவன் ஒருவர் சிறிய பறவையைக் கண்டு பரிதாபம் கொண்டார். அவர் அதன் அருகே சென்று, “ஓ சிறிய பறவையே! இந்த வெப்பமான பாலைவனத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நான் உனக்காக ஏதேனும் செய்யக் கூடுமோ?” […]
read more