Back To பிரிவு II – பண்டிகைகள் ஜன கன மன மற்றும் வந்தே மாதரம் பாடல்களின் பொருள் தேசபக்தி பாடல்கள் மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களைப் பற்றி கற்பித்தல். செயற்பாடு : கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்களில் இருக்கும் தேசிய தலைவர்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். click here for funfilled activities about Independence Day
read moreBack To பிரிவு II – பண்டிகைகள் நீங்கள் மஹாத்மா காந்தியின் பெயரை கேட்டிருப்பீர்கள். அமெரிக்காவிற்கு ஜார்ஜ் வாஷிங்டன் போன்று அவர் நம் இந்திய நாட்டின் தேசப்பிதா ஆவார். மரியாதை நிமித்தம் நாம் அவரை காந்திஜி என்று அழைக்கிறோம். அவர் தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் பெயர் புத்லிபாய். அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார். ஒரு சமயம் ஒரு நாடகக் குழுவினர், போர்பந்தரில் நாடகம் நடத்த வந்தனர். அது, சத்தியத்தை கடைப்பிடித்த பழங்கால […]
read moreBack To பிரிவு II – பண்டிகைகள் கதை கோவர்தன மலையை தூக்குதல் நமது இந்திய தேசத்தில் பிருந்தாவன் எனப்படும் ஒரு சிறிய நகரம் உள்ளது. அது புகழ் வாய்ந்ததும் புனிதமானதுமாகும். ஏனெனில் பகவான் கிருஷ்ணரின் பிறப்புடன் சம்பந்தப்பட்டதாகும் 5000 வருடங்களுக்கு முன்னர் இறைவன் அங்கு பிறந்தார். தீயவர்களை தண்டிக்கவும், நல்லவர்களை காப் பாற்றவும் அவர் மண்ணின் மீது சாதாரண மனிதனாக தோன்றினார். அது ஒருமழைக்காலம், சூரியன் மெலிதாக மேகங்களின் பின்னால் பலவீன மாக புன்னகைத்துக் கொண்டிருந்தான். […]
read moreBack To பிரிவு II – பண்டிகைகள் கைலாசராணா, சிவசந்த்ர மௌலி பணீந்த்ரமாதா முகுடி ஜலாலி காருண்ய சிந்து பவதுக்கஹாரி துஜவீன சம்போ, மஜகோனதாரி கதை – நீலகண்டன் அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது, பதினான்கு விதமான விலை மதிப்பற்ற பொருட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. ஒரு தருணம், ஒரு குவளை முழுவதுமான விஷம் வெளிப்பட்டது. அந்த விஷம் எவ்வளவு கொடியது என்றால் அதன் ஒரு திவலை கூட இந்த உலகம் முழுவதையும் அழித்து […]
read moreBack To பிரிவு II – பண்டிகைகள் நமஸ்தேஸ்து மஹா மாயே, ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே ஸ்ரீ மஹா லஷ்மி நமோஸ்துதே தீபாவளியின் போது நாம் ஏன் விளக்குகளை ஏற்றுகிறோம்? தீபாவளி – ஒளி விழா – விளக்குகளுக்கானது என்பது நன்கு தெரிந்ததே. சிறிய மண் விளக்குகள் ஒரு நகரத்தை விந்தையானதோர் உலகமாக மாற்றிவிடுகின்றன. இந்த பண்டிகை காலத்தில் வீடுகளாயினும், குடிசையாயினும், சுவர்கள், மாடங்கள் அனைத்திலும் ஒளி விடும் சுடர் விளக்குகள் […]
read moreBack To பிரிவு II – பண்டிகைகள் புத்தர் ஜன்ம தினம் அல்லது புத்த பௌர்ணமி எனப்படுவது மிகவும் புண்யமான தினமாகும். வைகாசி மாதம் பௌர்ணமியன்று, ஆங்கில மாதமான ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இந்நாள் மிகச்சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அந்தநாள் புத்தர் பிறந்தநாளாகும்; அவர் ஞானம் பெற்றதும் அந்நாளில் தான்; அவர் எண்பதாவது வயதில் இவ்வுலகை விட்டு ஏகியதும் இந்நாளே ஆகும். புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் புத்தர். இவர் விஷ்ணுவின் […]
read moreBack To பிரிவு II – பண்டிகைகள் ஸ்லோகம் வக்ரதுண்ட மஹாகாய ஸுர்யகோடி ஸமப்ரப நிர்விக்னம் குரு மேதேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா கதை : கணேசரும் குபேரரும் இந்து புராணங்களின் படி குபேரர் என்பவர் செல்வத்துக்கு அதிபதி. அவர் உலகத்தின் வளத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உலகத்தைப் பாதுகாப்பவர்களில் அவரும் ஒருவர். குபேரர், இமயமலையில் சிவன் பார்வதி அருகிலேயே வசித்துவந்தார். குபேரர் தான் எவ்வளவு பெரிய செல்வம் படைத்தவர், விருந்தோம்பல் செய்பவர் என்பதை உலகத்துக்கு வெளிச்சம் […]
read more